TNPSC Thervupettagam

வெள்ளை மாளிகை பத்திரிகை நிரூபர் சங்கம்

August 11 , 2018 2200 days 657 0
  • வெள்ளை மாளிகை பத்திரிகை நிரூபர் சங்கத்தின் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய –அமெரிக்கர் அனிதா குமார் ஆவார்.
  • அதிபர் தொடர்பான செய்திகளை பற்றி சேகரிக்கும் பத்திரிக்கையாளர்களில் முதலிடத்திலுள்ள சங்கம்  இந்த வெள்ளை மாளிகை பத்திரிகை நிரூபர் சங்கம் ஆகும்.
  • 2012-லிருந்து வெள்ளை மாளிகை தொடர்பான செய்திகளை இவர் சேகரித்து வருகிறார். மேலும் இவர் இக்குழுவிற்கு போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்