TNPSC Thervupettagam

வெள்ளையனே வெளியேறு தினம் – ஆகஸ்ட் 09

August 11 , 2021 1114 days 787 0
  • ஆகஸ்ட் கிராந்தி தின் அல்லது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 79வது நிறைவு ஆண்டானது இந்த வருடம் அனுசரிக்கப்படுகின்றது.
  • 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08 ஆம் தேதி அன்று மகாத்மா காந்தி அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு தெளிவான அழைப்பை விடுத்து, மும்பையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் குழு மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கினார்.
  • கிரிப்ஸ் தூதுக்குழுவின் தோல்விக்குப் பிறகு, மும்பையிலுள்ள கோவாலியா டேங்க் மைதானத்தில் மேற்கொண்ட தனது வெள்ளையனே வெளியேறு உரையில் செய் அல்லது செத்து மடி” எனும் முழக்கத்தினை காந்திஜி எழுப்பினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்