TNPSC Thervupettagam

வேலைவாய்ப்புத் திட்டங்களின் கீழ் நிதி வழங்கும் அலகுகள் – உத்தரப் பிரதேசம் முதலிடம்

October 19 , 2021 1041 days 473 0
  • பிரதான் மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழ் நாட்டின் அதிகளவிலான அலகுகளுக்கு உத்தரப் பிரதேசம் நிதி வழங்கியுள்ளது.
  • உத்தரப் பிரதேச அரசானது உச்சவரம்பு தொகையாக மொத்தம் ரூ. 123 கோடிக்கும் மேல் நிதி வழங்கியுள்ளது.
  • இது பிரதான் மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழ், சுமார் 3,588 அலகுகளுக்குப் பல்வேறு வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்