TNPSC Thervupettagam
June 17 , 2018 2224 days 664 0
  • மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பொது சேவை மையங்களோடு கூட்டு சேர்ந்து கிராமங்களில் 5000 வை-பை மையங்களை ஆரம்பித்துள்ளது.

  • புதுதில்லியில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தும் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலும் இணைந்து இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
  • இந்த வை-பை மையங்களின் நோக்கம் பாரத் நெட் திட்டத்தின் மூலமாக கிராமப்புற இணையத்திற்கான இணைப்பு வசதியை உருமாற்றுவது ஆகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்