TNPSC Thervupettagam

வோடபோன் வழக்கு

December 29 , 2020 1352 days 538 0
  • இந்தியாவானது வோடபோன் குறித்த நடுவர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிங்கப்பூர் நடுவர் மையத்தில் முறையீடு செய்துள்ளது.
  • நெதர்லாந்தில் உள்ள நிரந்தர நடுவர் நீதிமன்றமானது பிரிட்டிஷ் தொலைதொடர்பு நிறுவனமான வோடாபோன் நிறுவனத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியது.
  • இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தமானது 1995 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே கையெழுத்திடப்பட்டது.
  • இது ஒரு நாடு மற்றொரு நாட்டின் வரம்பில் நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் முதலீடுகளைப் பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல் ஆகியவற்றிற்காக வேண்டி கையெழுத்திடப் பட்டது.
  • இந்த ஒப்பந்தத்தின் கீழ் மற்றொரு நாட்டில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் ”அனைத்து நேரங்களிலும் நியாயமான மற்றும் சமமான ஒரு அணுகுமுறையைக் கொண்டு” இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்