TNPSC Thervupettagam

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்

August 27 , 2022 696 days 361 0
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டமானது உஸ்பெகிஸ்தானில் நடைபெற்றது.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடானது உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் செப்டம்பர் 15-16 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
  • இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் உள்ளிட்ட அதன் 8 உறுப்பினர் நாடுகளின் அரசுத் தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
  • ஷாங்காய் ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படுகிற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பது ஒரு ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளின் அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கூட்டணியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்