TNPSC Thervupettagam
May 11 , 2022 803 days 390 0
  • கேரள அரசானது, ‘ஷைலி’ எனப்படும் ஒரு ஆண்ட்ராய்டு செயலியை அறிமுகப்படுத்த உள்ளது.
  • இது கேரள மாநில மக்களிடையே நிலவும் வாழ்க்கைமுறை சார்ந்த நோய்களைக் கண்டறிந்து அதனைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
  • நவ கேரள கர்மா என்ற திட்டத்தின் கீழ் சுகாதாரத் துறையினால் தொடங்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையிலான பரிசோதனைத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த செயலி அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்