இந்தியா அளவிலான 'ஸ்வச்சதா ஹி சேவா' பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஒரு மணி நேர அளவிலான "ஷ்ரம்தான்" நிகழ்ச்சி நடைபெற்றது.
'ஏக் தரீக் ஏக் கண்டா ஏக் சாத்' என்ற நிகழ்ச்சி நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்கள் அமைச்சகம் ஆனது, "குப்பைகள் இல்லாத இந்தியா" என்ற கருத்துருவில் 'ஷ்ரம்தான்' நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.