TNPSC Thervupettagam

ஸீ கார்டியன்-2 பயிற்சி

July 17 , 2022 737 days 355 0
  • இந்தப் பயிற்சியானது பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் இராணுவக் கடற் படையால் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இது இத்தகைய இரண்டாவது பயிற்சியாகும்.
  • முதல் பயிற்சியானது 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வடக்கு அரேபியக் கடல் பகுதியில் அமைந்த கராச்சி கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இந்தக் கடற்படை பயிற்சியானது கடல்சார் பாதுகாப்பு சார்ந்த அச்சுறுத்தல்களுக்கு எதிரான கூட்டு ஒத்துழைப்பினை மேம்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு மேற் கொள்ளப் படுகிறது.
  • இது இரு நாட்டுக் கடற்படைகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் கடற்படைத் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்