TNPSC Thervupettagam

ஸ்கவுட் (சாரணர்) பட்டை தினம் – ஆகஸ்ட் 01

August 5 , 2019 1882 days 689 0
  • ஆகஸ்ட் 01ம் தேதியன்று உலகம் முழுவதும் சாரணர் பட்டை தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • 1907 ஆம் ஆண்டில் பிரவுன்சீ தீவில் நடைபெற்ற முதலாவது சாரணர் முகாமின் நிகழ்வை இத்தினம் நினைவு கூறுகின்றது.
  • இது சாரணரின் உறுதிமொழி மற்றும் சாரணரின் துடிப்பு ஆகியவற்றின் முத்திரையாக தற்போதைய மற்றும் முன்னாள் சாரணர்கள் தங்கள் பட்டைகளை அணிந்திட ஊக்கமளிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்