ஸ்டார்ட் அப் இந்தியா தொடக்க நிறுவனங்களுக்கான நிதி என்ற ஒரு திட்டத்தை ரூ.945 கோடி அளவிலான நிதிய மூலதனத்துடன் அரசு அறிவித்துள்ளது.
இது உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை மற்றும் தொழில் துறை மூலம் வெளியிடப்பட்டது.
இது தயாரிப்புகளின் சோதனை, கருத்து ஆதாரம், சந்தை நுழைவு, மாதிரி தயாரித்தல் மற்றும் வணிகமயமாக்கல் ஆகியவற்றிற்காக வேண்டி தொடக்க நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டமாகும்.