TNPSC Thervupettagam

ஸ்டார்ட் அப் இந்தியா தொடக்க நிறுவனங்களுக்கான நிதி

February 5 , 2021 1321 days 647 0
  • ஸ்டார்ட் அப் இந்தியா தொடக்க நிறுவனங்களுக்கான நிதி என்ற ஒரு திட்டத்தை ரூ.945 கோடி அளவிலான நிதிய மூலதனத்துடன் அரசு அறிவித்துள்ளது.
  • இது உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை மற்றும் தொழில் துறை மூலம் வெளியிடப்பட்டது.
  • இது தயாரிப்புகளின் சோதனை, கருத்து ஆதாரம், சந்தை நுழைவு, மாதிரி தயாரித்தல் மற்றும் வணிகமயமாக்கல் ஆகியவற்றிற்காக வேண்டி தொடக்க நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்