TNPSC Thervupettagam

ஸ்டார்ட் அப் இந்தியா யாத்திரை

August 3 , 2018 2181 days 608 0
  • 2018ஆம் ஆண்டு ஜூலை 30 அன்று சத்தீஷ்கர் தலைநகரான ராய்ப்பூரில் ஸ்டார்ட் அப் இந்தியா யாத்திரை தொடங்கப்பட்டது.
  • இந்த யாத்திரை ராய்ப்பூரிலிருந்து பிலாஸ்பூர் நோக்கி சென்று பிறகு சத்தீஷ்கரின் முக்கிய நகரங்களுக்கும் செல்ல முடிவு செய்திருக்கிறது.
  • இதற்கு முன் ஸ்டார்ட் அப் இந்தியா யாத்திரை குஜராத், உத்தரப்பிரதேசம், ஒடிசா, உத்தராகண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றது.
  • இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் வேலை உருவாக்கத்தை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாநிலத்தில் ஸ்டார்ட் அப் இந்தியா யாத்திரையை ஸ்டார்ட் அப் இந்தியா நடத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்