TNPSC Thervupettagam

ஸ்டோர்ம் மேக்கர்ஸ் II நடவடிக்கை

December 14 , 2023 219 days 211 0
  • இன்டர்போல் அமைப்பின் "ஸ்டோர்ம் மேக்கர்ஸ் II" என்ற நடவடிக்கையின் விளைவாக, பல்வேறு நாடுகளில் 281 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • அவர்கள் மீது மனிதக் கடத்தல், கடவுச் சீட்டு மோசடி, ஊழல், தொலைத்தொடர்பு மோசடி மற்றும் பாலியல் சுரண்டல் போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.
  • மனிதக் கடத்தலில் பாதிக்கப்பட்ட 149 பேர் மீட்கப்பட்ட நிலையில், 360க்கும் மேற்பட்ட விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
  • ஆசியா மற்றும் பிற பிராந்தியங்களில் உள்ள 27 நாடுகளில் உள்ள சட்ட அமலாக்க முகவர்கள் இந்த நடவடிக்கைக்காக அணிதிரட்டப்பட்டனர்.
  • கடத்தப்பட்டவர்களை இணைய மோசடியில் ஈடுபடுவதற்கு என்று கட்டாயப்படுத்தும் நோக்கத்திற்காக வேண்டி மேற்கொள்ளப்பட்ட முதல் மனித கடத்தல் வழக்கினை தெலுங்கானா காவல்துறை பதிவு செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்