TNPSC Thervupettagam

ஸ்மார்ட் அடையாள அட்டை

October 17 , 2018 2102 days 724 0
  • தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலாவதாக மாணவர்களுக்கான ஸ்மார்ட் அடையாள அட்டையை வழங்கிய பள்ளியாக போரூரைச் சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியுள்ளது.
  • இத்திட்டத்தை அரசானது ப்ரிகான்ஷ்யா என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தியுள்ளது.
  • இத்திட்டமானது இரண்டு முக்கிய கூறுகளை உள்ளடக்கியுள்ளது.
    • ரேடியோ அதிர்வெண் அடையாள (RFID - Radio Frequency Identification) வருடி மற்றும்
    • மைக்ரோ சில்லுகள் பொருத்தப்பட்ட அடையாள அட்டை
  • இந்த அடையாள அட்டைகளானது மாணவர்களின் நுழைவு மற்றும் அவர்கள் வெளியே செல்வதை கண்காணிக்கவும், மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிக்க முற்படும்போது தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோரை எச்சரிக்கை செய்யவும் உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்