TNPSC Thervupettagam

ஸ்மைல் V - நடவடிக்கை

February 16 , 2019 1982 days 550 0
  • இவ்வருடம் ஜனவரி 01-ம் தேதி முதல் ஹைதராபாத் காவல் துறையால் மேற்கொள்ளப்பட்ட ஸ்மைல் V நடவடிக்கை தெருக்களில் தொழிலாளர்களாகவோ அல்லது பிச்சைக்காரர்களாகவோ இருந்த 325 குழந்தைகளை மீட்பதில் உதவி புரிந்து இருக்கின்றது.
  • முஸ்கான் நடவடிக்கை எனவும் அறியப்படும் ஸ்மைல் நடவடிக்கை காணாமல் போன குழந்தைகளை மீட்டு மறுவாழ்வு அளித்திடுவதற்காக ஏற்படுத்தப்பட்ட மத்திய உள்துறை அமைச்சகத்தின் நடவடிக்கை ஆகும்.
  • இது ஜனவரி 01-ம் தேதியன்று தெலுங்கானா மாநிலம் முழுவதும் ஆரம்பிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்