TNPSC Thervupettagam

ஸ்மைல் நடவடிக்கை

February 10 , 2021 1293 days 563 0
  • 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜனவரி 29 வரை ‘ஸ்மைல் நடவடிக்கை - VII’ என்ற ஒரு நடவடிக்கையின் கீழ், தெலுங்கானாவின் சைபராபாத் போலீசார் 389 குழந்தைகளை மீட்டுள்ளனர்.
  • மீட்கப்பட்ட மொத்தக் குழந்தைகளில், 249 குழந்தைகள் (222 சிறுவர்கள் மற்றும் 27 சிறுமிகள்) தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர் மற்றும் 140 குழந்தைகள் (114 சிறுவர்கள் மற்றும் 26 சிறுமிகள்) 14 பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • ‘ஸ்மைல் நடவடிக்கை’ என்பதன் கீழ், காணாமல் போன குழந்தைகளின் விவரங்கள் தர்பன் என்ற ஒரு செயலியில் உள்ளிடப்பட்டன.
  • இந்தச் செயலியானது தெலுங்கானா காவல்துறை உருவாக்கிய தனித்துவமான ஒரு முக அங்கீகார கருவியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்