TNPSC Thervupettagam
September 9 , 2023 297 days 196 0
  • நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களுள் நெய்வேலி லிக்னைட் கழகம் - இந்தியா லிமிடெட் நிறுவனமானது ‘ஸ்வச்சதா பக்வாடா’ விருது விழாவில் முதல் பரிசைப் பெற்றுள்ளது.
  • NLCIL நிறுவனமானது, பக்வாடா எனப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போதான அதன் செயல்பாடுகள், புதுமையான கருத்தாக்கங்கள், அதிகபட்சப் பொது மக்கள் பங்கேற்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொண்டதற்காக இந்த விருதிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்