TNPSC Thervupettagam

ஸ்வவலம்பினி திட்டம்

February 10 , 2025 17 days 68 0
  • திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சகம் (MSDE) ஆனது, நிதி ஆயோக் அமைப்புடன் இணைந்து அசாம், மேகாலயா மற்றும் மிசோரம் ஆகிய சில மாநிலங்களில் ஸ்வவலம்பினி திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • இந்த மகளிர் தொழில்முனைவோர் திட்டம் ஆனது, வடகிழக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் (HEIs) மாணவிகளுக்குப் பெரும் அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டது.
  • இது அவர்களின் தொழில்முனைவுப் பயணத்தில் பெரும் வெற்றி பெற அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய தொழில்முனைவோர் மனநிலை, வளங்கள் மற்றும் வழி காட்டுதலுடன் அவர்களைச் சித்தப்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்