TNPSC Thervupettagam
June 27 , 2020 1522 days 578 0
  • தெலுங்கானா மாநில முதல்வரான K. சந்திரசேகர் ராவ் ஹரிதா ஹரம் என்ற திட்டத்தின் 6வது கட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
  • இத்திட்டத்தின் 6வது கட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 30 கோடி மரக் கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்