உள்மாநிலத்தவர்க்குத் தனியார் துறை வேலைவாய்ப்பில் 75% இடஒதுக்கீட்டினை வழங்கும் ஹரியானா அரசின் சட்டத்திற்குத் தடை விதித்து பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவினை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
2020 ஆம் ஆண்டு ஹரியானா உள்மாநிலத்தவர் வேலைவாய்ப்புச் சட்டமானது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டமானது அதிகபட்சம் மொத்த மாத சம்பளம் அல்லது 30000 ரூபாய் ஊதியம் வழங்கப் படும் வேலைகளுக்குப் பொருந்தும்.