மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டமானது ‘ஹர் கர் ஜல்’ சான்றிதழ் பெற்ற முதல் மாவட்டமாக மாறியது.
புர்ஹான்பூரில் உள்ள 254 கிராமங்களில் வசிக்கும் மக்கள், கிராமச் சபையினால் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தின் மூலம் தங்கள் கிராமங்களை ‘ஹர் கர் ஜல்’ என அறிவித்த ஒரே மாவட்டம் இதுவாகும்.
ஜல் ஜீவன் திட்டமானது 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று தொடங்கப் பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஒரு வீட்டிற்கு ஒரு நபருக்கு 55 லிட்டர் தண்ணீர் வழங்கப்படும்.