சமீபத்தில், ஒரு உயிரி வேதியியலாளரும் மற்றும் வேதியியல் உயிரியியலாளருமான ஹர்கோபிந்த் கோரானாவின் 100வது பிறந்த நாளானது அனுசரிக்கப்பட்டது.
இவர் மார்ஷல். W என்பவருடன் இணைந்து, 1968 ஆம் ஆண்டில் உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றார்.
நோபல் பரிசுடன் சேர்த்து, ஆல்பெர்ட் லஷ்கர் அடிப்படை மருத்துவ ஆராய்ச்சி விருது (1968) மற்றும் தேசிய அறிவியல் பதக்கம் (1987) ஆகியவற்றினையும் இவர் வென்று உள்ளார்.
இந்திய அரசானது 1969 ஆம் ஆண்டில் இவருக்கு பத்ம பூசன் விருதினை வழங்கியது.