TNPSC Thervupettagam

ஹவேரி இரயில் நிலையம்

November 28 , 2020 1368 days 613 0
  • இது சுதந்திரப் போராட்ட வீரரான மகாதேவ் மயிலார் என்பவரின் நினைவாக கர்நாடக மாநில அரசினால் மறு பெயரிடப்பட்டுள்ளது.
  • ஏற்கெனவே கர்நாடகாவின் ஹூப்ளி இரயில் நிலையமானது ‘ஸ்ரீ சித்தரூத்தா சுவாமி இரயில் நிலையம் – ஹூப்ளி என்று மறுபெயரிடப்பட்டுள்ளது.
  • இந்திய அரசின் மத்திய உள்துறை அமைச்சகமானது இந்தப் பெயர் மாற்றத்திற்கு எந்தவித ஒரு ஆட்சேபனையையும் தெரிவிக்கவில்லை.
  • கர்நாடக மாநில அரசானது தேவநாகரி (இந்தி), ரோமன் (ஆங்கிலம்) மற்றும் பிராந்திய மொழிகளில் புதிய பெயர்களின் எழுத்துகள் குறித்து ஒரு அரசாணையை வெளியிட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்