TNPSC Thervupettagam
November 3 , 2018 2117 days 592 0
  • திருவனந்தபுரத்தில் இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளுக்கிடையேயான ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன் ஐசிசியின் ஹால் ஆம் பேமில் இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட்டரான ராகுல் டிராவிட் அதிகாரப்பூர்வமாக இணைக்கப் பட்டார்.
  • தற்பொழுது டிராவிட் இந்தியாவின் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் அணி மற்றும் இந்திய ‘A’ அணி ஆகிய அணிகளுக்குப் பயிற்சியாளராக உள்ளார்.
  • முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர்களான பிஷன் சிங் பேடி, கவாஸ்கர், கபில் தேவ் மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோருக்கு அடுத்து ஹால் ஆம் பேமில் இணையும் ஐந்தாவது இந்திய வீரராக ராகுல் டிராவிட் உருவெடுத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்