TNPSC Thervupettagam

ஹைடோல் சமூகத் திறன் கொண்ட மனித எந்திரம்

March 26 , 2024 115 days 172 0
  • ஒரு தென் கொரிய நிறுவனமான ஹைடோல், மறதி நோய் உள்ள முதியவர்களிடையே நிலவும் தனிமையைப் போக்குவதற்காக செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தும் வகையில் ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளது.
  • இது ஹைடோல் என்ற சமூகத் திறன்கள் கொண்ட எந்திர மனிதனை அறிமுகம் செய்து உள்ளது.
  • அவற்றின் மேம்பட்ட மொழிச் செயலாக்கம் மற்றும் உணர்ச்சிகளை அடையாளம் காணும் திறன், பேசுதல் மற்றும் இசையை வாசிக்கும் திறன் ஆகியவை பல்வேறு முதியோர்களுடனான சில வகையான ஊடாடல்களை மேற்கொள்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்