TNPSC Thervupettagam

‘100 நாட்கள் 100 பண வழங்கீடு’ பிரச்சாரம்

May 17 , 2023 429 days 276 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கான ‘100 நாட்கள் 100 பண வழங்கீடு’ என்ற ஒரு பிரச்சாரத்தினை அறிவித்துள்ளது.
  • நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒவ்வொரு வங்கியிலும் உள்ள உரிமை கோரப்படாத முதல் 100 வைப்புத் தொகைகளை 100 நாட்களுக்குள் கண்டறிந்து அதனை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 10 வருடங்கள் அல்லது அதற்கும் மேலாக வைப்புத் தொகையாளரிடமிருந்து நிதி உட் செலுத்துதல், திரும்பப் பெறுதல் போன்ற எந்தச் செயலும் நடைபெறாத வைப்புத் தொகையானது, செயலற்ற வைப்புத் தொகையாகக் கருதப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்