TNPSC Thervupettagam

‘Art in Prison’ முன்னெடுப்பு

February 10 , 2025 13 days 108 0
  • நாட்டுப்புறக் கலை, நாடகம், தாவரவியல் சார் நீல அச்சுப்படிவக் கலை மற்றும் இசை போன்ற கலைகளை சென்னை மத்திய சிறைச்சாலைக்குள் (புழல்-1) அறிமுகப் படுத்த வேண்டியது பற்றிய ‘Art in Prison’ முன்னெடுப்பானது, தற்போது ஓராண்டு காலத்திற்குத் தொடரப்பட உள்ளது.
  • இந்த முன்னெடுப்பினை சுமனாசா அறக்கட்டளை மற்றும் திட்டம் 39A ஆகியவை நம் வீடு நம் ஊர் நம் கதை அமைப்புடன் இணைந்து மேற்கொள்கின்றன.
  • இந்த முன்னெடுப்பில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள புத்தக இயக்கத்திற்காக ஏற்கனவே சுமார் 500 புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • ஒரு சேகரிப்பு இயக்கத்திற்குப் பிறகு, இந்தப் புத்தகங்கள் ஆனது புழல் மத்திய சிறைச் சாலையின் கைதிகளுக்கு அனுப்பப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்