TNPSC Thervupettagam

‘ஒரே வட்டாரம், ஒரே உற்பத்திப் பொருள்’ திட்டம்

July 21 , 2021 1132 days 468 0
  • ஹரியானா மாநில அரசானது ‘ஒரே வட்டாரம், ஒரே உற்பத்திப் பொருள்’ என்ற ஒரு  திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
  • இது அம்மாநிலத்தின் கிராமப்புற பகுதிகளில் உள்ள சிறுதொழிற்சாலைகளுக்கு ஊக்கமளித்து அவற்றை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டமாகும்.
  • இத்திட்டத்தின் கீழ் மாநிலத்தின் ஒவ்வொரு வட்டாரங்களையும் சில தொழில்துறை இலக்குடன் இணைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்