TNPSC Thervupettagam

‘சாகர் நிதி’ ஆய்வுப் பயணம்

July 11 , 2023 376 days 219 0
  • ‘சாகர் நிதி’  எனப்படும் இந்தியாவின் கடல்சார் ஆராய்ச்சிக் கப்பலின் மூலம் கிட்டத் தட்ட 35 நாட்கள் வரை மேற்கொள்ளப்படும் கூட்டுப் பெருங்கடல் ஆய்வுப் பயணத்தில் வங்காளதேசம் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிவியலாளர்கள் பங்கேற்கின்றனர்.
  • கடல் சூழலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்கள் மற்றும் கடல் அளவுருக்களில் ஏற்படும் ஒரு மாறுபாட்டைக் கணிக்கவும் மேலாண்மை செய்வதற்கும், கடல்தரவு பற்றிய ஒரு ஆராய்ச்சியினை அறிவியலாளர்கள் மேற்கொள்ள உள்ளனர்.
  • சாகர் நிதி என்பது தேசியக் கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தினால் இயக்கப்படும் பனிப் பகுதிகளிலும் பயன்படுத்தக் கூடிய பல்துறைப் பயன்பாட்டுக் கப்பல் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்