TNPSC Thervupettagam
October 8 , 2022 653 days 278 0
  • இந்தியாவைச் சேர்ந்த பெண்கள் உரிமை ஆர்வலரான சிருஷ்டி பக்சி ‘சேஞ்ச்மேக்கர்’ (புதுமையான சமூக நடவடிக்கையாளர்) விருதைப் பெற்றுள்ளார்.
  • பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் சமத்துவமின்மை பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக சிருஷ்டி பக்சி மேற்கொண்ட முயற்சிகளை அங்கீகரிப்பதற்காக இந்த விருதானது வழங்கப்படுகிறது.
  • இவர் கிராஸ்போ மைல்ஸ் இயக்கத்தின் நிறுவனர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்