TNPSC Thervupettagam

‘டோனி போலோ’ விமான நிலையம்

November 9 , 2022 620 days 315 0
  • அருணாச்சலப் பிரதேசத்தின் இட்டாநகரில் உள்ள ஹோலோங்கி என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இதுவரை கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாத இடத்தில் அமைந்த ‘டோனி போலோ விமான நிலையத்தினை'  பிரதமர் அவர்கள் திறந்து வைக்க உள்ளார்.
  • இந்த விமான நிலையமானது அந்த மாநிலத்தின் 4வது செயல்பாட்டு விமான நிலையமாகும்.
  • இந்தியாவில் விமானப் பாதைகள் மூலம் இதுவரை இணைக்கப்படாத ஒரே தலைநகரம் இட்டாநகர் ஆகும்.
  • அருணாச்சலப்  பிரதேச மாநிலமானது, அதன் மேற்கு எல்லையில் பூட்டானில் இருந்து கிழக்கில் மியான்மர் வரை பரவியுள்ள வடகிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்