TNPSC Thervupettagam

‘பாரத்-சக்தி’ பயிற்சி

April 6 , 2024 104 days 151 0
  • இராஜஸ்தானில் உள்ள பொக்ரான் என்னுமிடத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் ஒருங்கிணைந்தச் செயல்விளக்க நடவடிக்கையானது பாரத் சக்தி என்ற முப்படைகளின் நேரடி ஆயுத மற்றும் சூழ்நிலை சார்ந்த இராணுவ வளப் பயன்பாட்டு பயிற்சி வடிவில் நடைபெற்றது.
  • கடந்த 10 ஆண்டுகளில் இந்திய நிறுவனங்களிடமிருந்து 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
  • இந்த காலக் கட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு உற்பத்தியானது சுமார் இரண்டு மடங்கு அதிகரித்து 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாக உயர்ந்து இரட்டிப்பாகியுள்ளது.
  • 150க்கும் மேற்பட்ட பாதுகாப்புத் துறை சார்ந்த புத்தொழில் நிறுவனங்கள் தொடங்கப் பட்டுள்ளன என்பதோடு, பாதுகாப்புப் படைகள் அவற்றுடன் 1800 கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்பிலான கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொண்டு உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்