TNPSC Thervupettagam

“75/25” முன்னெடுப்பு குறித்த புதிய தகவல்கள்

March 16 , 2025 25 days 63 0
  • 2025 ஆம் ஆண்டு மார்ச் 05 ஆம் தேதி நிலவரப்படி, மொத்தம் 42.01 மில்லியன் நபர்கள் உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.
  • சுமார் 25.27 மில்லியன் பேர் நீரிழிவு நோய்க்குச் சிகிச்சை பெற்றுள்ளதுடன், அதற்கான இலக்கில் 89.7 சதவீதம் எட்டப்பட்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதியன்று கொண்டாடப் பட்ட உலக உயர் இரத்த அழுத்த தினத்தன்று அரசாங்கம் "75/25" முன்னெடுப்பினை தொடங்கியது.
  • 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகிய நோயால் பாதிக்கப்பட்ட 75 மில்லியன் நபர்களுக்கு தரப்படுத்தப்பட்டச் சிகிச்சையை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்