TNPSC Thervupettagam
June 7 , 2021 1145 days 612 0
  • பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியரான டேவிட் டியூப் அவர்களுக்கு “At Night All Blood is Black” எனும் புத்தகத்திற்காக மதிப்புமிக்க  “சர்வதேச புக்கர் பரிசுவழங்கப் பட்டுள்ளது.
  • பாரீசில் பிறந்த இவர் இந்தப் பரிசினை வென்ற முதல் பிரெஞ்சு நாட்டவர் ஆவார்.
  • இந்தப் புத்தகமானது முதன்முறையாக 2018 ஆம் ஆண்டில் பிரஞ்சு மொழியில் வெளியானது.
  • இந்தப் புத்தகத்தினை மொழிபெயர்த்த அனா மோஸ் சோவாகிஸ் அவர்களுக்கு இந்தப் பரிசுத் தொகையான 50000 யூரோக்களில் (70,850 டாலர்) பாதியளவுத் தொகையானது வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்