TNPSC Thervupettagam

“அனைத்து ஏழை மக்களுக்கான வீடுகள்” என்ற திட்டம்

April 2 , 2020 1609 days 512 0
  • ஆந்திரப் பிரதேச மாநில அரசானது “நவரத்னாலு பெடலண்டரிக்கி இல்லு” என்ற திட்டத்தின் வழிகாட்டுதல்களைப் புதுப்பித்துள்ளது.
  • இந்தத் திட்டமானது “அனைத்து ஏழை மக்களுக்கான வீடுகள்” என்று அழைக்கப் படுகின்றது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், வீட்டு நிலங்கள் வெள்ளை நிறக் குடும்ப அட்டையைக் கொண்டுள்ள ஏழை மக்களுக்கு ரூ.1 என்ற கட்டணத்துடன் அளிக்கப்பட இருக்கின்றன.
  • “நவரத்னாலு” என்பது ஆந்திரப் பிரதேச அரசின் ஒரு முதன்மைத் திட்டம் ஆகும்.
  • இதில் 9 (நவரத்தினங்கள்) நலத் திட்டங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்