TNPSC Thervupettagam

“சாம்பல்” நிறப் பட்டியலில் பாகிஸ்தான்

October 17 , 2020 1410 days 578 0
  • உலகளாவிய தீவிரவாத நிதிக் கண்காணிப்பு அமைப்பான நிதியியல் நடவடிக்கை படைக் குழுவானது (FATF - The Financial Action Task Force) பாகிஸ்தான் நாட்டை சாம்பல் நிறம்என்ற பட்டியலில் வைக்க முடிவு செய்துள்ளது.
  • இது அந்த நாடு எல்இடி (LeT) மற்றும் ஜெஇஎம் (JeM) போன்ற தீவிரவாதக் குழுக்களுக்கான நிதி ஓட்டத்தைச் சரிவர கண்காணிக்கத் தவறியுள்ளது என்று கூறி ள்ளது.
  • இந்த முடிவானது கோவிட் – 19 நோய்த் தொற்றின் காரணமாக காணொலி வாயிலாக நடத்தப்பட்ட FATF-ன் மூன்றாவது மற்றும் இறுதி அமர்வின் போது மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • இந்த முழு அமர்வானது சீனாவின் தலைமையில், அதாவது ஜியாங்மின் லியூ என்பவரது தலைமையில் நடைபெற்றது.
  • FATF-ன் ஆசியப் பசிபிக் குழுவானது பாகிஸ்தானை அதன் மேம்படுத்தப்பட்ட தொடர் கண்காணிப்பு” (Enhanced Follow-up) பட்டியலில் மீண்டும் வைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்