TNPSC Thervupettagam

“யானைகள், பொருட்கள் அல்ல” அறிக்கை

August 22 , 2020 1428 days 658 0
  • சர்வதேச விலங்கு நல அமைப்பான உலக விலங்குப் பாதுகாப்பு அமைப்பானது உலக யானைகள் தினத்தன்று (ஆகஸ்ட் 12) “யானைகள், பொருட்கள் அல்லஎன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, இந்தியாவானது ஆசியாவில் சுற்றுலாவிற்குப் பயன்படுத்தப் படும் யானைகளை அதிக எண்ணிக்கையில் இரண்டாவதாகக் கொண்டுள்ளது.
  • இந்த அமைப்பானது உலகில் விலங்குகளின் கொடுமையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதன் தலைமையகம் இலண்டனில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்