”நாணய மோசடியாளர்கள்” கண்காணிப்புப் பட்டியல்
December 21 , 2020
1359 days
537
- அமெரிக்க கருவூலத் துறையானது சுவிட்சர்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளை நாணய மோசடியாளர்களாக அறிவித்துள்ளது.
- மேலும் இது தைவான், தாய்லாந்து, இந்தியா ஆகிய நாடுகளைக் கண்காணிப்பு நாடுகளின் பட்டியலில் புதிதாகச் சேர்த்துள்ளது.
- இது டாலருக்கு எதிராக தங்களது நாணயங்களின் மதிப்பைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கின்றது.
Post Views:
537